Tuesday, July 17, 2018

நெஞ்சில் உரம் இன்றி ...



நெஞ்சில் உரமும் இன்றி
உப்பென்றும்
உப்பென்றும்
செப்பித் திரிவாரடி
நெஞ்சில் உரமும் இன்றி
அச்சமும் பேடிமையும் 
நெஞ்சில் உரம் இன்றி 
சொந்த சகோதரர்கள்
நெஞ்சில் உரமும் இன்றி

நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை சொல்வாரடி
கிளியே...
வாய்ச் சொல்லில் வீரரடி

சீனி என்றும்

உள்நாட்டு சேலையென்றும்

சீனி என்றும்

உள்நாட்டு சேலையென்றும்
செப்பித் திரிவாரடி
கிளியே...

கிளியே...

செய்வதறியாரடி
கிளியே...

நேர்மைத் திறமும் இன்றி

வஞ்சனை சொல்வாரடி
கிளியே...
வாய்ச் சொல்லில் வீரரடி

அடிமை சிறுமதியும்

அச்சமும் பேடிமையும் 
அடிமை சிறுமதியும்
உச்சத்தில் கொண்டாரடி 
கிளியே...
உச்சத்தில் கொண்டாரடி 
கிளியே ...
ஊமை ஜனங்கலடி கிளியே

நேர்மை திறம் இன்றி

வஞ்சனை சொல்வாரடி 
கிளியே....
 வாய்ச்சொல்லில் வீரரடி

துன்பத்தில் சாதல் கண்டும்

சொந்த சகோதரர்கள்
துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி
கிளியே...
சிந்தை இரங்காரடி
கிளியே.
செம்மை மறந்தாரடி
கிளியே...

நேர்மைத் திறமும் இன்றி

வஞ்சனை சொல்வாரடி
கிளியே...
வாய்ச் சொல்லில் வீரரடி


MovieKappalottiya ThamizhanMusicG. Ramanathan
Year1961LyricsBharathiar
SingersSeerkazhi Govindarajan

1 comment:

  1. தப்பு தப்பான வரிகள், சரியாக படித்து பதிவிடுங்கள்

    ReplyDelete