Showing posts with label நெஞ்சில் நிறைந்தவை. Show all posts
Showing posts with label நெஞ்சில் நிறைந்தவை. Show all posts

Thursday, September 19, 2024

வழி நெடுக காட்டுமல்லி...


படம்: விடுதலை
பாடல்: வழி நெடுக காட்டுமல்லி
இசை: இசைஞானி இளையராஜா
எழுதியவர்: இசைஞானி இளையராஜா
பாடியவர்: இசைஞானி இளையராஜா , அனன்யா பாட்


வழி நெடுக காட்டுமல்லி

யாரும் அத பாக்கலியேஎனக்கா பூத்தது காட்டுக்குள்ளவருமா? வருமா? வீட்டுக்குள்ளகாடே மணக்குது வாசத்துலஎன்னோட கலக்குது நேசத்துல
வழி நெடுக காட்டுமல்லிவழி நெடுக காட்டுமல்லிகண்பார்க்கும் கவனமில்லைபூக்குற நேரம் தெரியாதுகாத்திருப்பேன் நான் சலிக்காதுபூ மணம் புதுசா தெரியுதம்மாஎன் மனம் கரும்பா இனிக்குதம்மா
வழி நெடுக காட்டுமல்லி-ஈ
கனவெனக்கு வந்ததில்லைஇது நிசமா கனவு இல்லகனவா போனது வாழ்க்க இல்லவாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல
மஞ்சு மூட்டமா மனசுக்குள்ளபோகுற வருகிற நினைவுகளேஒறங்குது உள்ளே ஒரு விசயம்ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்
காத்திருப்பேன் நான் திரும்பி வரகாட்டுமல்லியில அரும்பெடுக்க
வழி நெடுக காட்டுமல்லிகண்பார்க்கும் கவனமில்லைகாடே மணக்குது வாசத்துலஎன்னோட கலக்குது நேசத்துல
கிட்ட வரும்நேரத்துலஎட்டி போற தூரத்துல
நீ இருக்கஉள்ளுக்குள்ளஉன்ன விட்டு போவதில்ல
ஒலகத்தில் எங்கோ மூலையிலஇருக்கிற இருண்ட காட்டுக்குள்ளஇறு சிறு உசிரு துடிக்கிறதுநெசமா யாருக்கும் தெரியாதுசாட்சி சொல்லும் இந்தக் காடறியும்காட்டுல வீசிடும் காத்தறியும்
வழி நெடுக காட்டுமல்லிகண் பார்த்தும் கவனமில்லைஎனக்கா பூத்தது காட்டுக்குள்ளவருமா? வருமா? வீட்டுக்குள்ளபூ மணம் புதுசா தெரியுதம்மாஎன் மனம் கரும்பா இனிக்குதம்மா
வழி நெடுக காட்டுமல்லி..


Translate to English

Tuesday, March 28, 2023

பாடறியேன் படிப்பறியேன்

 படம் : சிந்து பைரவி
பாடல் : பாடறியேன் படிப்பறியேன்
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர் : சித்ரா


பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன்

ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்


பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன்

ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்


பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன்

ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்

ஏட்டுல எழுதவில்ல எழுதிவெச்சுப் பழக்கமில்ல

இலக்கணம் படிக்கவில்ல தலைகணமும் எனக்கு இல்ல


பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன்

ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்

---

அர்த்தத்த விட்டுப்புட்டா அதுக்கொரு பாவமில்ல

பழகின பாசையில படிப்பது பாவமில்ல

என்னமோ ராகம் என்னன்னமோ தாளம்

தலைய ஆட்டும் புரியாத கூட்டம்

எல்லாமே சங்கீதந்தான்...ஆஆஆ...

எல்லாமே சங்கீதந்தான் சத்தத்தில் பொறந்த சங்கதிதான்

சட்ஜமமென்பதும் தைவதமென்பதும் பஞ்ச பரம்பரைக்கு அப்புறந்தான்

---

பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன்

ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்

---

கவலை ஏதுமில்ல ரசிக்கும் மேட்டுக்குடி

சேரிக்கும் சேரவேணும் அதுக்கு உம் பாட்டப் படி

என்னயே பாரு எத்தன பேரு

தங்கமே நீயும் தமிழ்ப் பாட்டும் பாடு

சொன்னது தப்பா தப்பா...ஆஆஆ...

சொன்னது தப்பா தப்பா ராகத்தில் புதுசு என்னதப்பா

அம்மியரச்சவ கும்மியடிச்சவ நாட்டுப்புரத்துல சொன்னதப்பா


அம்மியரச்சவ கும்மியடிச்சவ நாட்டுப்புரத்துல சொன்னதப்பா

----

பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன்

ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்

ஏட்டுல எழுதவில்ல எழுதிவெச்சுப் பழக்கமில்ல

இலக்கணம் படிக்கவில்ல தலைகணமும் எனக்கு இல்ல


பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன்

ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்


Thursday, March 16, 2023

ராஜ ராஜ சோழன் நான்..

 ராஜ ராஜ சோழன் நான்

எனை ஆளும் காதல் தேசம் நீ தான்

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்க்கம் வந்து
பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே

கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
கை தீண்டும் போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்
உன் ராக மோகனம் என் காதல் வாகனம்
செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே

கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஒரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தள்ளாடுமே பொன் மேனி கேளாய் ராணி

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்க்கம் வந்து
பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே

திரைப்படம் : இரட்டை வால் குருவி
இசை: இளையராஜா
ஆண்டு : 1987
பாடகர் - கே.ஜே. ஜேசுதாஸ்
பாடல்வரிகள் - மு.மேத்தா

Sunday, March 20, 2022

போவோமா ஊர்கோலம்

படம் : சின்ன தம்பி

பாடல் : போவோமா

இசை : இளையராஜா

பாடலாசிரியர்: கங்கை அமரன்

பாடியவர்கள் : SP பால சுப்ரமணியம், சுவர்ணலதா


போவோமா ஊர்கோலம்

பூலோகம் எங்கெங்கும்

ஒடும் பொன்னி ஆறும்

பாடும் கானம் நூறும்

காலம் யாவும் பேர் இன்பம்

காணும் நேரம் ஆனந்தம்


போவோமா ஊர்கோலம்

பூலோகம் எங்கெங்கும்

அரமண அன்னக்கிளி தரையில நடப்பது நடுக்குமா அடுக்குமா

பனியிலும் வெட்டவெளி வெயிலிலும் உள்ளசுகம் அரண்மண கொடுக்குமா

குளுகுளு அரையிலே கொஞ்சிக் கொஞ்சி தவழ்ந்து குடிசைய விரும்புமா

சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கிடைக்குமா

பளிங்கு போல உன்வீடு வழியில பள்ளம் மேடு

வரப்பு மேடும் வயலோடும் பறந்து போவேன் பாரு

அதிசயமான பெண்தானே

புதுசுகம் தேடி வந்தேனே


போவோமா ஊர்கோலம்

பூலோகம் எங்கெங்கும்

ஒடும் பொன்னி ஆறும்

பாடும் கானம் நூறும்

காலம் யாவும் பேர் இன்பம்

காணும் நேரம் ஆனந்தம்


போவோமா ஊர்கோலம்

பூலோகம் எங்கெங்கும்

கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிசயம்

கற்பனையில் மெதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம்

ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி ஜொலிக்குது நடந்திடு

நதியிலே

உச்சந்தல சொழலுது உள்ளுக்குள்ள மயங்குது எனக்கொன்னும் புரியல்லே

கவிதை பாடும் காவேரி ஜதிய சேத்து ஆடும்

அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாம ஓடும்


போதும் போதும் ஒம் பாட்டு

பொறப்படப் போறேன் நிப்பாட்டு

போவோமா ஊர்கோலம்

பூலோகம் எங்கெங்கும்

போற்றிப் பாடடி பொன்னே…

படம் : தேவர் மகன்

பாடல் : போற்றிப் பாடடி

இசை : இளையராஜா

பாடலாசிரியர்: வாலி

பாடியவர்கள் : இளையராஜா, எஸ்.பி.பால சுப்ரமணியம்


போற்றிப் பாடடி பொன்னே…

தேவர் காலடி மண்ணே….

தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான் ஹோ…

முக்குலத்த சேர்ந்த தேவர் மகந்தான் ஹோ…


போற்றிப் பாடடி பொன்னே…

தேவர் காலடி மண்ணே….

என்ன சொல்ல மண்ணு வளம்….

டிங்க் டாங்க் டிங்க் டாங்க் டிங்க் டாங்க் டோ…

மாத்தவங்க கண்ணு படும்

டிங்க் டாங்க் டிங்க் டாங்க் டிங்க் டாங்க் டோ…

என்ன சொல்ல மண்ணு வளம்

மாத்தவங்க கண்ணு படும்

அந்த கதை இப்ப உள்ள

சந்ததிங்க கேட்க வேணும்


நம் உயிர்க்கு மேல மானம் மரியாதை

மானம் இழந்தாலே வாழ தெரியாதே

பெரிசல்லாம் சொன்னாங்க சொன்னபடி நின்னாங்க

குணத்தால் மனத்தால் கலை மான் ஆனாங்க

—-


போற்றிப் பாடடி பொன்னே…

தேவர் காலடி மண்ணே….

தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான் ஹோ…

முக்குலத்த சேர்ந்த தேவர் மகந்தான் ஹோ…


போற்றிப் பாடடி பொன்னே…

தேவர் காலடி மண்ணே….


முன்னோருக்கு முன்னோரெல்லாம்…..

டிங்க் டாங்க் டிங்க் டாங்க் டிங்க் டாங்க் டோ…

இன்னாருன்னு கண்டு கொள்ள

டிங்க் டாங்க் டிங்க் டாங்க் டிங்க் டாங்க் டோ…

முன்னோருக்கு முன்னோரெல்லாம்

இன்னாருன்னு கண்டு கொள்ள

ஏடெடுத்து எழுதி சொல்ல

ஒன்னு ரெண்டு மூணு அல்ல


முக்குலத்தோர் கல்யாணந்தேன்

முத்து முத்து கம்பளந்தேன்

எக்குலமும் வாழ்த்து சொல்லும்

எங்களுக்கு எக்காலந்தேன்

அழகான சரிஜோடி ஆணைமேல அம்பாரி


கணக்கா வழக்கா கடல்போல் ஏராளம்



போற்றிப் பாடடி பொன்னே…

தேவர் காலடி மண்ணே….

தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான் ஹோ…

முக்குலத்த சேர்ந்த தேவர் மகந்தான் ஹோ…



போற்றிப் பாடடி பொன்னே…

தேவர் காலடி மண்ணே….

Thursday, March 17, 2022

காட்டுக்குயிலு மனசுக்குள்ள.....

படம் : தளபதி

பாடல் : காட்டுக்குயிலு

இசை : இளையராஜா

பாடலாசிரியர்: வாலி

பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.ஜே.யேசுதாஸ்


காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்

தவிலைத் தட்டுத் துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைகட்டு ஆடத்தான்


காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்

தவிலைத் தட்டுத் துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைகட்டு ஆடத்தான்


எல்லோரும் மொத்தத்திலே

சந்தோச தெப்பத்திலே

தள்ளாடும் நேரத்திலே

உல்லாச நெஞ்சத்திலே


காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்

தவிலைத் தட்டுத் துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைகட்டு ஆடத்தான்

போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழசையெல்லாம் சுட்டுத்தள்ளு

புதுசா இப்பப் பொறந்தோமுன்னு என்னிக்கொள்ளடா டோய்


பயணம் எங்கே போனாலென்ன பாதை நூறு ஆனாலென்ன

தோட்டம் வெச்சவன் தண்ணீர் விடுவான் சும்மா நில்லடா டோய்


ஊதக் காத்து வீச ஒடம்புக்குள்ள கூச

குப்ப கூளம் பத்தவச்சுக் காயலாம்


தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை

பொங்கப் பான வெல்லம் போலப் பாயலாம்


அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு

அத்தனையும் தித்திக்கிர நாள்தான் ஹோய்


காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்

தவிலைத் தட்டுத் துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைகட்டு ஆடத்தான்


எல்லோரும் மொத்தத்திலே

சந்தோச தெப்பத்திலே

தள்ளாடும் நேரத்திலே

உல்லாச நெஞ்சத்திலே


காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்

தவிலைத் தட்டுத் துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைகட்டு ஆடத்தான்

பந்தம் என்ன சொந்தம் என்ன போனா என்ன வந்தா என்ன

உறவுக்கெல்லாம் கவலப்பட்ட ஜென்மம் நானில்ல


பாசம் வெக்க நேசம் வெக்க தோழன் உண்டு வாழவெக்க

அவனைத்தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே


உள்ளமட்டும் நானே என் உசிரக் கூடத்தானே

என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்

என் நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன் பாரு

நட்பைக் கூடக் கற்பைப் போல என்னுவேன்


சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு ராகம் இட்டுத் தாளம் இட்டுப்

பாட்டுப் பாடும் வானம்பாடி நான் தான் ஹோய்

காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்

தவிலைத் தட்டுத் துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைகட்டு ஆடத்தான்


எல்லோரும் மொத்தத்திலே

சந்தோச தெப்பத்திலே

தள்ளாடும் நேரத்திலே

உல்லாச நெஞ்சத்திலே


காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்

தவிலைத் தட்டுத் துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைகட்டு ஆடத்தான்

என்னை தாலாட்ட வருவாளோ..

 படம் : காதலுக்கு மரியாதை

பாடல் : என்னை தாலாட்ட

இசை : இளையராஜா

பாடலாசிரியர்: பழனி பாரதி

பாடியவர்கள் : ஹரிஹரன்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


என்னை தாலாட்ட வருவாளோ

நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ

தங்க தேராட்டம் வருவாளோ

இல்லை ஏமாற்றம் தருவாளோ

தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா

மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா

கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே


என்னை தாலாட்ட வருவாளோ

நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ

தங்க தேராட்டம் வருவாளோ

இல்லை ஏமாற்றம் தருவாளோ


பூ விழி பார்வையில் மின்னல் காட்டினாள்

ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்

ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்

இரவும் பகலும் என்னை வாட்டினாள்

இதயம் அவள் பெயரில் மாற்றினாள்

காதல் தீயை வந்து மூட்டினாள்

நான் கேட்கும் பதில் இன்று வாராதா

நான் தூங்க மடி ஒன்று தாராதா

தாகங்கள் தாபங்கள் தீராதா

தாளங்கள் ராகங்கள் சேராதா

வழியோரம் விழி வைக்கிறேன்


எனது இரவு அவள் கூந்தலில்

எனது பகல்கள் அவள் பார்வையில்

காலம் எல்லாம் அவள் காதலில்

கனவு கலையவில்லை கண்களில்

இதயம் துடிக்கவில்லை ஆசையில்

வாழ்வும் தாழ்வும் அவள் வார்தையில்

கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்

நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்

நாளைக்கு நான் காண வருவாளோ

பாலைக்கு நீரூற்றி போவாளோ

வழியோரம் விழி வைக்கிறேன்


என்னை தாலாட்ட வருவாளோ

நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ

தங்க தேராட்டம் வருவாளோ

இல்லை ஏமாற்றம் தருவாளோ

தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா

மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா

கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே


என்னை தாலாட்ட வருவாளோ

நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ

தங்க தேராட்டம் வருவாளோ

இல்லை ஏமாற்றம் தருவாளோ

அடி ஆத்தாடி…

 படம் : கடலோரகவிதைகள்

பாடல் : அடி ஆத்தாடி.

இசை : இளையராஜா

பாடலாசிரியர்: பங்காரா

பாடியவர்கள் : இளையராஜா, எஸ்.ஜானகி

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


அடி ஆத்தாடி…

அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே

சரிதானா

அடி அம்மாடி ஒரு அலைவந்து மனசுல அடிக்குதே

அதுதானா


உயிரோடு


உறவாடும்


ஒரு கோடி ஆனந்தம்


இவன் மேகம் ஆக யாரோ காரணம்


அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே

சரிதானா

அடி அம்மாடி

மேல போகும் மேகம் எல்லாம் கட்டுப்பட்டு ஆடாதோ

ஒன்ன பார்த்து அலைகள் எல்லாம் மெட்டு கட்டி பாடாதோ


இப்படி நான் ஆனதில்ல

புத்தி மாறிப் போனதில்ல

முன்ன பின்ன நேர்ந்ததில்ல

மூக்கு நுனி வேர்த்ததில்ல


கன்னிப்பொன்னு கண்ணுக்குள்ள கத்திச்சண்ட கண்டாயோ

படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பார்த்தாயோ

இசை கேட்டாயோ …

தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள ஏகப்பட்ட சந்தோசம்

உண்ம சொல்லு பொன்னே என்னை, என்ன செய்ய உத்தேசம்


வார்த்த ஒன்னு வாய்வரைக்கும் வந்துவந்து போவதென்ன

கட்டுமரம் பூப்பூக்க ஆசப்பட்டு ஆவதென்ன


கட்டுத்தறி காள நானே கன்னுக்குட்டி ஆனேனே

தொட்டுத்தொட்டு தென்றல் பேச தூக்கங்கெட்டுப் போனேனே

சொல் பொன்மானே …

அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே

சரிதானா

அடி அம்மாடி ஒரு அலைவந்து மனசுல அடிக்குதே

அதுதானா


உயிரோடு


உறவாடும்


ஒரு கோடி ஆனந்தம்


இவன் மேகம் ஆக யாரோ காரணம்


அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே

சரிதானா


அடி ஆத்தாடி.....

Wednesday, March 27, 2019

வைகைக்கரை காற்றே நில்லு

வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
மன்னன் மனம் வாடுதென்று
மங்கைதனைத் தேடுதென்று
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு

(வைகைக் கரை)

திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை
தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை
தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை
தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை
காதலில் வாழ்ந்த கன்னி மனம்
காவலில் வாடையில் கண்ணிவிடும்
கூண்டுக்குள்ளே அலைமோதும்
காதல் கிளி அவள் பாவம்
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு

மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே
அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே
ஜாடையொலி சிந்த அவள் இன்று இல்லையே
நிலவினை மேகம் வானில் மறைக்க
அவளினை யாரோ வீட்டில் தடுக்க
மேகமது விலகாதோ
சோகமது நீங்காதோ
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு

(வைகைக் கரை காற்றே நில்லு)

திரைப்படம் : உயிருள்ளவரை உஷா
இசை: டி. ராஜேந்தர்
பாடியவர் : கே.ஜே. ஏசுதாஸ்


இன்னிசை பாடி வரும் இளங்காற்றுக்கு உருவமில்லை ..

படம் - துள்ளாத மனமும் துள்ளும் வரிகள் - வைரமுத்து குரல் - உன்னி கிருஷ்ணன் இசை - எஸ்.ஏ.ராஜ்குமார்

இன்னிசை பாடி வரும் இளங்காற்றுக்கு உருவமில்லை ..
காற்றலை இல்லை என்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை ..
ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே ..
ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதிலேயே ..
இந்த வாழ்கயே ஒரு தேடல் தான் ..
அதை தேடி தேடி தேடும் மனசு தொலைகிறதே ..

கண் இல்லை என்றாலோ நிறம் பார்க்கமுடியாது ..
நிறம் பார்க்கும் உன் கண்ணை நீ பார்க்க முடியாது ..
குயில் இசை போதுமே அட குயில் முகம் தேவையா ?
உணர்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா ?
கண்ணில் காட்சி தோன்றி விட்டால் கற்பனை தீர்ந்துவிடும் ..
கண்ணில் தோன்ற காட்சி என்றால் கற்பனை வளந்து விடும் ..
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே ..

இன்னிசை பாடி வரும் இளங்காற்றுக்கு உருவமில்லை ..
காற்றலை இல்லை என்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை ..


அந்த நிலாவ தான்… நான் கையில புடிச்சேன்…

திரைப்படம்: முதல் மரியாதை (1985)
பாடியவர்: இளையராஜா & சித்ரா
வரிகள்: வைரமுத்து
இசை: இளையராஜா

அந்த நிலாவ தான்… நான் கையில புடிச்சேன்… என் ராசாவுக்காக

செவிலி…..

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக (2)

எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் கட்டுறேன்(2)

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக…

மல்லு வேட்டி கட்டி இருக்கு
அது மேல மஞ்ச என்ன ஒட்டி இருக்கு

முத்தழகி கட்டிபிடிச்சு முத்தம் குடுக்க
 மஞ்ச வந்து ஒட்டிகிருச்சி

மார்கழி மாசம் பார்த்து மாருல குளிராச்சு

ஏதுடா வம்பா போச்சி லவுக்கையும் கெடயாது

சக்கம்பட்டி சேலை கட்டி பூத்திருக்கு பூஞ்சோலை

பூவு ஒன்னு காண்ணடிச்சா வண்டு வரும் பின்னால

எக்கு தப்பு வேணாம் ம்ம்..

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக

எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டறேன்(2)

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்.. என் ராசாத்திக்காக..

ரத்தினமே முத்தம் வைக்கவா
அதுக்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா
வெக்கதையும் ஒத்தி வைக்கவா
அதுக்காக மந்தையில பந்தி வைக்கவா
ஓடிவா ஓடை பக்கம் ஒளியலாம் மெதுவாக
அதுக்குள்ள வேணாமுங்க ஆளுக வருவாங்க
காத்தடிச்சா தாங்காதடி மல்லிகப்பூ மாராப்பு
கையிருக்கு காவலுக்கு வேணாமுங்க வீராப்பு
போடி புள்ள எல்லாம் டூப்பு….

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்… என் ராசாவுக்காக (2)


பூங்காற்று திரும்புமா?


படம்: முதல் மரியாதை
இசை: இளையராஜா
வரிகள்: வைரமுத்து
பாடியவர்: மலேசியா வாசுதேவன், ஜானகி

பூங்காற்று திரும்புமா?
என் பாட்ட விரும்புமா?
பாராட்ட* மடியில் வெச்சுத் தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா?

(பூங்காற்று திரும்புமா…)

ராசாவே வருத்தமா?
ஆகாயம் சுருங்குமா?
ஏங்காதே அத ஒலகம் தாங்காதே
அடுக்குமா சூரியன் கருக்குமா?

என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல
இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல

ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி
சொல்லாத சோகத்த சொன்னேனடி

சொக ரக சோகந்தானே

யாரது போரது?

குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா

(பூங்காற்று திரும்புமா…)

உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்
உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறணும்
எங்க சாமிக்கு மகுடம் ஏறணும்

மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே
முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே

எசப் பாட்டு படிச்சேன் நானே

பூங்குயில் யாரது?

கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க

அடி நீதானா அந்தக் குயில்?
யார் வீட்டு சொந்தக் குயில்?
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததே ஒலகமே மறந்ததே

நாந்தானே அந்தக் குயில்
தானாக வந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததா ஒலகம் தான் மறந்ததா?


வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்

முதல் மரியாதை
படம்: முதல் மரியாதை
இசை: இளையராஜா
வரிகள்: வைரமுத்து
பாடியவர்: மலேசியா வாசுதேவன், S.ஜானகி

வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ…மானே
வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்

பச்சைக்கிளியோ தொட்டுக்கிருச்சு
இச்சைக்கிளியோ ஒத்துக்கிருச்சு
வச்ச நெருப்பு தொட்டுக்கிருச்சு
பச்ச மனசு பத்திக்கிருச்சு
கைய கட்டி நிக்கச்சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது
காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்கு சுத்தாது
சாமிகிட்ட கேளு யாரு போட்ட கோடு
பஞ்சுக்குள்ள தீய வச்சு பொத்தி வச்சவுக யாரு

வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ…மானே
வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்

ஒன்னக்கண்டு நான் சொக்கி நிக்கிறேன்
கண்ணுக்குள்ள நான் தண்ணி வைக்கிறேன்
சொல்லாமத்தான் தத்தளிக்கிறேன்
தாளமத்தான் தள்ளி நிக்கிறேன்
பாசம் உள்ள தர்மம் இத பாவமின்னு சொல்லாது
குருவி கட்டும் கூட்டுக்குள்ள குண்டு வைக்கக்கூடாது
புத்தி கெட்ட தேசம் பொடி வச்சு பேசும்
சாதிமத பேதம் எல்லாம் முன்னவங்க செஞ்ச மோசம்

வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ…மானே
வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்



மாலை சூடும் வேளை

ஆ..ஆ.ஆ..ஆ..ஆஆஆஆ

எஸ்.பி.பாலு:
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
இன்ப மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு
கண்ணாடி கண்ணம் உண்டு
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை

எஸ்.ஜானகி:
காயும் வெயில் காலம்
பாயும் மழை நீயும்
காயும் வெயில் காலம்
பாயும் மழை நீயும்

எஸ்.பி.பாலு:
கோடையில் நான் ஓடை தானே
வாடையில் நான் போர்வை தானே
கோடையில் நான் ஓடை தானே
வாடையில் நான் போர்வை தானே


எஸ்.ஜானகி:
நீ கொஞ்ச நான் கெஞ்ச
வேதங்கள் இன்பம்

எஸ்.பி.பாலு:
நீண்ட நேரம் தோன்றுமோ

எஸ்.ஜானகி:
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு
கண்ணாடி கண்ணம் உண்டு
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை

சோலை மஞ்சள் சேலை
கூடும் அன்பின் வேளை
சோலை மஞ்சள் சேலை
கூடும் அன்பின் வேளை

எஸ்.பி.பாலு:
மாங்கனியாய் நீ குலுங்க
ஆண் கிளியாய் நான் நெருங்க
மாங்கனியாய் நீ குலுங்க
ஆண் கிளியாய் நான் நெருங்க

எஸ்.ஜானகி:
அம்மம்மா அப்பப்பா என்னாகும் தேகம்

எஸ்.பி.பாலு:
ஆடை கொண்டு மூடுமோ

எஸ்.ஜானகி:
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை

எஸ்.பி.பாலு:
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு
கண்ணாடி கண்ணம் உண்டு

எஸ்.பி.பாலு: எஸ்.ஜானகி:
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை..



தாலாட்டுதே...

தாலாட்டுதே...
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
காணாமல் மடி மீது தார்மேக கல்யாணம்
இது கார்கால சங்கீதம் - தாலாட்டுதே...

அலை மீதில் ஆடும் உள்ளம் எங்கும் ஒரே தாகம்
நிலை மீறி ஆடும் மீன்கள் ரெண்டும் ஒரே கோலம்

மேல்வானத்தில் ஒரு நட்சத்ரம்
கீழ்வானத்தில் ஒரு பெண் சித்திரம்
எண்ணம் ஒரு வேகம் அதில் உள்ளம் தரும் நாதம்

தாலாட்டுதே...
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
காணாமல் மடி மீது தார்மேக கல்யாணம்
இது கார்கால சங்கீதம்

இரு கண்கள் மோதி செல்லும் போதும் ஒரே எண்ணம்
ஒரு சங்கில் தானே பாலை உண்ணும் ஒரே ஜீவன்
சொர்கத்திலே இது முடிவானது
சொர்க்கம் என்றே இது முடிவானது
காதல் ஒரு வேதம் அது தெய்வம் தரும் கீதம்

தாலாட்டுதே...
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
காணாமல் மடி மீது தார்மேக கல்யாணம்
இது கார்கால சங்கீதம் - தாலாட்டுதே...


தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ?

நான் கேட்டு தாய்தந்தை படைதானா
இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்ரால் போச்சு இதுதான் என் கட்சி
ஆதி வீடு அந்தம் காடு
இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? ... (தெய்வம்..)

வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்
உன் மனம் எங்கும் தெரு கூத்து பகல் வேஷம்
கள்ளிகென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி
கொண்டதென்ன கொடுப்பதென்ன
இதில் தாய் என்ன மனந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? ... (தெய்வம்..)

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மன்னைத் தோண்றி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னை தோண்றி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
உன்மை என்ன பொய்மை என்ன
இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? ... (தெய்வம்..)




ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்



ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே
கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே
பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே
அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்
அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே
வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே
தொட்டால் சுருங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே
அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்
மறந்துபோனதே எனக்கு எந்தன் ஞாபகம்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

நீல வான ஓடையில்

நீல வான ஓடையில்
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள்
நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா

காளிதாசன் பாடினான் மேகதூதமே
தேவிதாசன் பாடுவான் காதல் கீதமே
இதழ்களில் தேன்துளி
ஏந்திடும் பைங்கிளி
இதழ்களில் தேன்துளி
ஏந்திடும் பைங்கிளி
நீயில்லையேல் நானில்லையே
ஊடல் ஏன் கூடும் நேரம்

நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள்
நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி

நானும் நீயும் நாளைதான் மாலை சூடலாம்
வானம் பூமி யாவுமே வாழ்த்துப் பாடலாம்
விழியில் ஏன் கோபமோ
விரகமோ தாபமோ
விழியில் ஏன் கோபமோ
விரகமோ தாபமோ
ஸ்ரீதேவியே என் ஆவியே
எங்கே நீ அங்கே நான்தான்

நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள்
நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா

நினைக்கத் தெரிந்த மனமே

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா

(நினைக்கத்)

மயங்கத் தெரிந்த கண்ணே உனக்கு உறங்கத் தெரியாதா
மலரத் தெரிந்த அன்பே உனக்கு மறையத் தெரியாதா
அன்பே மறையத் தெரியாதா

(நினைக்கத்)

எடுக்கத் தெரிந்த கரமே உனக்கு கொடுக்கத் தெரியாதா
இனிக்கத் தெரிந்த கனியே உனக்கு கசக்கத் தெரியாதா
படிக்க தெரிந்த இதழே உனக்கு முடிக்கத் தெரியாதா
படரத் தெரிந்த பனியே உனக்கு மறையத் தெரியாதா
பனியே மறையத் தெரியாதா

(நினைக்கத்)

கொதிக்கத் தெரிந்த நிலவே உனக்கு குளிரத் தெரியாதா
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்கத் தெரியாதா
பிரிக்கத் தெரிந்த இறைவா உனக்கு இணைக்கத் தெரியாதா
இணையத் தெரிந்த தலைவா உனக்கு என்னைப் புரியாதா
தலைவா என்னைப் புரியாதா

(நினைக்கத்)


செந்தாழம் பூவில்...

செந்தாழம் பூவில்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்

வளைந்து வ்ளைந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

செந்தாழ்ம்பூவில்

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சில உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி

செந்தாழம்பூவில்


இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வழியும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது
உள்ளெ வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி

செந்தாழம்பூவில்