Wednesday, March 27, 2019

அந்த நிலாவ தான்… நான் கையில புடிச்சேன்…

திரைப்படம்: முதல் மரியாதை (1985)
பாடியவர்: இளையராஜா & சித்ரா
வரிகள்: வைரமுத்து
இசை: இளையராஜா

அந்த நிலாவ தான்… நான் கையில புடிச்சேன்… என் ராசாவுக்காக

செவிலி…..

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக (2)

எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் கட்டுறேன்(2)

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக…

மல்லு வேட்டி கட்டி இருக்கு
அது மேல மஞ்ச என்ன ஒட்டி இருக்கு

முத்தழகி கட்டிபிடிச்சு முத்தம் குடுக்க
 மஞ்ச வந்து ஒட்டிகிருச்சி

மார்கழி மாசம் பார்த்து மாருல குளிராச்சு

ஏதுடா வம்பா போச்சி லவுக்கையும் கெடயாது

சக்கம்பட்டி சேலை கட்டி பூத்திருக்கு பூஞ்சோலை

பூவு ஒன்னு காண்ணடிச்சா வண்டு வரும் பின்னால

எக்கு தப்பு வேணாம் ம்ம்..

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக

எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டறேன்(2)

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்.. என் ராசாத்திக்காக..

ரத்தினமே முத்தம் வைக்கவா
அதுக்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா
வெக்கதையும் ஒத்தி வைக்கவா
அதுக்காக மந்தையில பந்தி வைக்கவா
ஓடிவா ஓடை பக்கம் ஒளியலாம் மெதுவாக
அதுக்குள்ள வேணாமுங்க ஆளுக வருவாங்க
காத்தடிச்சா தாங்காதடி மல்லிகப்பூ மாராப்பு
கையிருக்கு காவலுக்கு வேணாமுங்க வீராப்பு
போடி புள்ள எல்லாம் டூப்பு….

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்… என் ராசாவுக்காக (2)


1 comment: