படம் : தேவர் மகன்
பாடல் : போற்றிப் பாடடி
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : இளையராஜா, எஸ்.பி.பால சுப்ரமணியம்
போற்றிப் பாடடி பொன்னே…
தேவர் காலடி மண்ணே….
தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான் ஹோ…
முக்குலத்த சேர்ந்த தேவர் மகந்தான் ஹோ…
போற்றிப் பாடடி பொன்னே…
தேவர் காலடி மண்ணே….
—
என்ன சொல்ல மண்ணு வளம்….
டிங்க் டாங்க் டிங்க் டாங்க் டிங்க் டாங்க் டோ…
மாத்தவங்க கண்ணு படும்
டிங்க் டாங்க் டிங்க் டாங்க் டிங்க் டாங்க் டோ…
என்ன சொல்ல மண்ணு வளம்
மாத்தவங்க கண்ணு படும்
அந்த கதை இப்ப உள்ள
சந்ததிங்க கேட்க வேணும்
நம் உயிர்க்கு மேல மானம் மரியாதை
மானம் இழந்தாலே வாழ தெரியாதே
பெரிசல்லாம் சொன்னாங்க சொன்னபடி நின்னாங்க
குணத்தால் மனத்தால் கலை மான் ஆனாங்க
—-
போற்றிப் பாடடி பொன்னே…
தேவர் காலடி மண்ணே….
தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான் ஹோ…
முக்குலத்த சேர்ந்த தேவர் மகந்தான் ஹோ…
போற்றிப் பாடடி பொன்னே…
தேவர் காலடி மண்ணே….
முன்னோருக்கு முன்னோரெல்லாம்…..
டிங்க் டாங்க் டிங்க் டாங்க் டிங்க் டாங்க் டோ…
இன்னாருன்னு கண்டு கொள்ள
டிங்க் டாங்க் டிங்க் டாங்க் டிங்க் டாங்க் டோ…
முன்னோருக்கு முன்னோரெல்லாம்
இன்னாருன்னு கண்டு கொள்ள
ஏடெடுத்து எழுதி சொல்ல
ஒன்னு ரெண்டு மூணு அல்ல
முக்குலத்தோர் கல்யாணந்தேன்
முத்து முத்து கம்பளந்தேன்
எக்குலமும் வாழ்த்து சொல்லும்
எங்களுக்கு எக்காலந்தேன்
அழகான சரிஜோடி ஆணைமேல அம்பாரி
கணக்கா வழக்கா கடல்போல் ஏராளம்
—
போற்றிப் பாடடி பொன்னே…
தேவர் காலடி மண்ணே….
தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான் ஹோ…
முக்குலத்த சேர்ந்த தேவர் மகந்தான் ஹோ…
போற்றிப் பாடடி பொன்னே…
தேவர் காலடி மண்ணே….
No comments:
Post a Comment