எஸ்.பி.பாலு:
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
இன்ப மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு
கண்ணாடி கண்ணம் உண்டு
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
எஸ்.ஜானகி:
காயும் வெயில் காலம்
பாயும் மழை நீயும்
காயும் வெயில் காலம்
பாயும் மழை நீயும்
எஸ்.பி.பாலு:
கோடையில் நான் ஓடை தானே
வாடையில் நான் போர்வை தானே
கோடையில் நான் ஓடை தானே
வாடையில் நான் போர்வை தானே
எஸ்.ஜானகி:
நீ கொஞ்ச நான் கெஞ்ச
வேதங்கள் இன்பம்
எஸ்.பி.பாலு:
நீண்ட நேரம் தோன்றுமோ
எஸ்.ஜானகி:
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு
கண்ணாடி கண்ணம் உண்டு
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
சோலை மஞ்சள் சேலை
கூடும் அன்பின் வேளை
சோலை மஞ்சள் சேலை
கூடும் அன்பின் வேளை
எஸ்.பி.பாலு:
மாங்கனியாய் நீ குலுங்க
ஆண் கிளியாய் நான் நெருங்க
மாங்கனியாய் நீ குலுங்க
ஆண் கிளியாய் நான் நெருங்க
எஸ்.ஜானகி:
அம்மம்மா அப்பப்பா என்னாகும் தேகம்
எஸ்.பி.பாலு:
ஆடை கொண்டு மூடுமோ
எஸ்.ஜானகி:
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
எஸ்.பி.பாலு:
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு
கண்ணாடி கண்ணம் உண்டு
எஸ்.பி.பாலு: எஸ்.ஜானகி:
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை..
No comments:
Post a Comment